ShareChat
click to see wallet page
search
#இதயம் பேசுகிறது தத்துவம் வெகுதூரம் நீ இருப்பினும்.. உன் முகம் தேடியே அலையும் என் மனம்.. என் தீரா தேடலும் நீ ... என் தீரா காதலும் நீயே..! "எனக்கு சுகர் இல்லைன்னு சொல்லிட்டாங்க..." "யார் சொன்னா.? டாக்டரா.? நர்ஸா.?" "ரேஷன் கடையில...." மெத்த படித்தவரையும் கைநாட்டாக மாற்றி விட்டது, கைப்பேசி!! #குறள்_1216 #கனவுநிலையுரைத்தல் குறள்: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே அவனுக்கு கோபிக்க தினம் தினம் ஆயிரம் காரணங்கள் வந்து கொண்டே இருக்கலாம் எனக்கு அவனை நேசிக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது காதல்..!!♥️ நான் சிரிப்பதை உன்னை விட அதிகமாக ரசிப்பது வேறு யாருமில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அந்த புன்னகைக்கும் நீதான் காரணம் என்பதை நினைவில் கொள்.. —
இதயம் பேசுகிறது - வாழ்க்கையீல் மகிழ்ச்சீ ஒன்றையே தலக்காசு வையுங்கள் கிடைக்கும் இடத்தல் வற்று கொண்டு கிடைக்காத தடத்தல் கொடுத்து வீட்டு செல்வோம் வாழ்க்கையீல் மகிழ்ச்சீ ஒன்றையே தலக்காசு வையுங்கள் கிடைக்கும் இடத்தல் வற்று கொண்டு கிடைக்காத தடத்தல் கொடுத்து வீட்டு செல்வோம் - ShareChat