ShareChat
click to see wallet page
search
#💖நீயே என் சந்தோசம்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - கல பூக்களின் மீது பனித்துளி ஆதவன் கடைந்த பாற்கடலில் மிச்சம் செடிகளோடுப் பேசி வேர்களுக்கு கடத்துவதற்குள் பொழுதுகள் சேகாரம் செய்து கொண்டன மனிதனும் ర பனிக்காலத்து எறும்பிடம் கற்றும் மறந்த பாடம் அதுவும் சேமிப்பே கவிஞர் பொன்இளையகுமார் கல பூக்களின் மீது பனித்துளி ஆதவன் கடைந்த பாற்கடலில் மிச்சம் செடிகளோடுப் பேசி வேர்களுக்கு கடத்துவதற்குள் பொழுதுகள் சேகாரம் செய்து கொண்டன மனிதனும் ర பனிக்காலத்து எறும்பிடம் கற்றும் மறந்த பாடம் அதுவும் சேமிப்பே கவிஞர் பொன்இளையகுமார் - ShareChat