ShareChat
click to see wallet page
search
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி, இராகவாம்பாள்புரம் ஊராட்சி - துறையுண்டார்கோட்டை கிராமத்தில் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்கள்.உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ராமச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.செல்வராஜ்  மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKThanjavur ##dmkthanjavur
#dmkthanjavur - ShareChat