ShareChat
click to see wallet page
search
மங்கள பொட்டும் மல்லிகை பூவுமாய் மனம் நிறை புன்னகையோடே மாயவன் முன் நிற்கிறாள் மங்கையவள் அவள் மறைக்க நினைத்த அழகெல்லாம் கண்ணாடி காட்டி கொடுத்ததே முன்னும் பின்னும் மத்தளமாய் எட்டுவடி சிலையென என் கைகளுக்கு வேலை தந்து செல்கிறாள் பகல் கனவிலே அவள் பக்கம் வந்ததாய் எண்ணியே #💝இதயத்தின் துடிப்பு நீ