ShareChat
click to see wallet page
search
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் ராசாஅருண்மொழி அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 104 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்கள். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்வேல் தனிவட்டாட்சியர் ஆனந்தராஜ் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் நகராட்சி துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு மாணவரணி நாகேஷ்வரன் கழக நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். #DMKVirudhunagar #dmkvirudhunagar
dmkvirudhunagar - ShareChat