ShareChat
click to see wallet page
search
#🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மறுமை நாளில் அல்லாஹ் அடியானிடம் தன் கணக்கு கேட்பான் அவன் செய்து வந்த அநீதிகளுக்கு அவனுடைய எல்லா அமல்களில் இருந்தும் ஈடு செலுத்துவான் இறுதியில் நோன்பு மட்டுமே மிஞ்சியிருக்கும் அப்போது, ஈடு செலுத்தப்படாமலிருக்கும் பிற அநீதிகளை அல்லாஹ் மன்னித்து விடுவான் பிறகு, அந்த நோன்பின் பொருட்டு அவனைச் சொர்க்கத்தில் நுழைவிப்பான்! அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி தர்கீப் 978 | ஸஹீஹ் : அல்பானி ரஹ் நூல் : ஸஹீஹு அல் 8 ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மறுமை நாளில் அல்லாஹ் அடியானிடம் தன் கணக்கு கேட்பான் அவன் செய்து வந்த அநீதிகளுக்கு அவனுடைய எல்லா அமல்களில் இருந்தும் ஈடு செலுத்துவான் இறுதியில் நோன்பு மட்டுமே மிஞ்சியிருக்கும் அப்போது, ஈடு செலுத்தப்படாமலிருக்கும் பிற அநீதிகளை அல்லாஹ் மன்னித்து விடுவான் பிறகு, அந்த நோன்பின் பொருட்டு அவனைச் சொர்க்கத்தில் நுழைவிப்பான்! அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி தர்கீப் 978 | ஸஹீஹ் : அல்பானி ரஹ் நூல் : ஸஹீஹு அல் 8 - ShareChat