கடலூர் மாவட்டம் பவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வயலாம்பூர் ஊராட்சியில் வயலாம்பூர் டு சாத்தப்பாடி செல்லும் பிரதான சாலையில் எஸ் எஸ் 3 மின் கம்பம் டிரான்ஸ்பர் பெரிதாக உள்ளது இந்த சாலையில் தினமும் 1000 வாகனங்களும் கிராமப் பொதுமக்களும் நடந்து செல்கின்றார்கள் இந்த டிரான்ஸ்பர்மர் பழுதடைந்து மிக மோசமான நிலைமையில் தற்போது உள்ளது இதை இயக்குதலும் பராமரித்தலும் மின் உதவிப் பொறியாளர் அவர்கள் புவனகிரி சம்பந்தப்பட்ட ஈபி அலுவலர்கள் இதனால் வரை இதைக் கண்டு கொள்ளாததுஏன் உயிர் சேதம் ஏற்பட்டால் தான் உடனே வருவார்களா இதை உடனே புதிதாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்குமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது பல உயிர்களைக் காக்க உடனே இபி மின்ஊழியர்கள்முன்வருவார்களா முன் வாருங்கள்.இதுதான்அரசின்அலச்சியமா. கேள்விஎழுந்துள்ளது🙏 #💖நீயே என் சந்தோசம்🥰
01:22

