மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கினங்க மாவட்ட அவைத் தலைவர் திரு.C.M.Vசின்னன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உசிலம்பட்டி நகர் கழக கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன், உசிலம்பட்டி தொகுதி பார்வையாளர் திரு.மாரியப்பன் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் உசிலம்பட்டி நகர் செயலாளர் திரு.தங்கப்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள். #dmkmadurai
01:41
