உசிலம்பட்டி தொகுதி சேடப்பட்டி ஒன்றியம் பெருங்காமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் இழந்த வீர தியாகிகளின் 103 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.P.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர். #dmkmadurai

