ShareChat
click to see wallet page
search
உசிலம்பட்டி தொகுதி சேடப்பட்டி ஒன்றியம் பெருங்காமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் இழந்த வீர தியாகிகளின் 103 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.P.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர். #dmkmadurai
dmkmadurai - பெருங்காமநல்லூரிக் 03.04.மா 0 என்று ஆங் குற்ற இளச் சட்டத்தை எதிர்த்து நடந்த துப்பாக்கி சூட்டில் உயிழந்த தினங்கள் தயாயாண்டித் தேனர் கூச்பெரியகருப்பத் தேவர் ரண்டித் தேவர் த்ைதேவர் ண் - ShareChat