உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்திய
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
@NaamTamilarOrg #நாம்தமிழர்கட்சி
02:03

