ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள் வருகின்ற ஜீன் 4ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உடன் மாண்புமிகு சட்டமன்ற பேரவை துணை தலைவர் திரு கு.பிச்சாண்டி அவர்கள், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் திரு எ.வ.வே.கம்பன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.    #DMKTiruvannamalai #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat