கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.C.R. ராமசந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி
மேட்டுப்பாளையம் தொகுதி காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.SMT.கல்யாணசுந்தரம் மற்றும் பேரூர் செயளாலர் திரு.MR.உதயகுமார் ஆகியோர் சிறுமுகை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினர். #dmkcoimbatore