ShareChat
click to see wallet page
search
#காமாட்சிஅம்மன்ஜோதிடநிலையம் *இன்று திருமணம் நடக்காத ஆண் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் முருகன் ஆலயம் சென்று துவரை சாதம் செய்து அன்னதானம் செய்யுங்கள் நிச்சியம் இந்த வருடம் திருமணயோகத்தை அருள்வார் எம்பெருமான் முருகன் வேல் இருக்க வினையும்மில்லை மயில் இருக்க பயமும்மில்லை கந்தன் இருக்க கவலையும்மில்லை குகன் இருக்க குறையும்மில்லை மனமே என்றும் தாய் காமாட்சி அம்மன் ஜோதிட நிலையம்*
காமாட்சிஅம்மன்ஜோதிடநிலையம் - காமாட்சி அம்மன் ஜோதிட நிலையம் இன்று 11/4/2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் ராமன் சீதையை கரம் பிடித்தார் மேலும் முருகன்  தெய்வானையை கரம் பிடித்தார் திருவரங்கநாதர் ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று  தான் நடைபெற்றன.` இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும் கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது  காமாட்சி அம்மன் ஜோதிட நிலையம் இன்று 11/4/2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் ராமன் சீதையை கரம் பிடித்தார் மேலும் முருகன்  தெய்வானையை கரம் பிடித்தார் திருவரங்கநாதர் ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று  தான் நடைபெற்றன.` இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும் கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது - ShareChat