இன்னைக்கு இவங்க இரண்டு பேரும் உயிரோடு இல்லாததினால் எவ்வளவு வலி வேதனை அடுத்தவன் வாயில விழுந்து வசவு வாங்கி நொந்து வேதனைப்பட்டு அசிங்கப்பட்டு எவ்வளவு வாழ்க்கைப் பாடம் உறவுகளின் உண்மையான சுயரூபம் எல்லாவற்றையும் எனக்கு கற்றுக் கொடுத்தது இவர்களின் இழப்பு மட்டும் தான்... இவர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால் என்னை எந்த ஒரு நன்றிகெட்ட திருட்டு பயலுகளும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசி இருக்க முடியாது... அப்பா அம்மா எதுக்கு இருக்காங்களோ இல்லையோ நம்ம பக்கம் உள்ள நியாத்திற்கு ஆதரவாக பேச கண்டிப்பாக அப்பா அம்மா ரொம்ப முக்கியம் இல்லை என்றால் வர்றவன் போறவன் எல்லாம் நம்ம தலை மேல் ஏறி நடந்து மிளகாய் அரைச்சிட்டு போய்டுவானுங்க இந்தக் கருத்து நான் கண்ணால் கண்ட என் அனுபவ உண்மை ☺ நம்முடைய அப்பா அம்மா மட்டும் தான் உண்மையான கடவுள் 🙏 #💪இலட்சிய கனவு 💭 #😢Sad Reality😔 #😔தனிமை வாழ்க்கை 😓 #👏Inspirational videos #👉வாழ்க்கை பாடங்கள்
15 likes
11 shares

More like this