Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Selvaமுகேஷ் Selva - Author on ShareChat
Selvaமுகேஷ் Selva
1K views • 1 days ago
#வாழ்க்கை #என் வாழ்க்கை

Video tag is not supported on your browser

24 likes
35 shares

More like this

  • ராசெகு - Author on ShareChat
    ராசெகு
    #ராசெகு Quotes #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
    குடி, குடியை மட்டும் அல்ல, குடலையும் கெடுக்கும் 618, மதியை மட்டும் அல்ல, வழியையும் மறைக்கும் குடி, குடியை மட்டும் அல்ல, குடலையும் கெடுக்கும் 618, மதியை மட்டும் அல்ல, வழியையும் மறைக்கும்
    13
    10
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நிச்சயம் ஒரு நாள் உனனை வைக்கும் குனிய 5606u அப்போது புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே! என்று. எண்ணம் போல் வாழ்க்கை . நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நிச்சயம் ஒரு நாள் உனனை வைக்கும் குனிய 5606u அப்போது புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே! என்று. எண்ணம் போல் வாழ்க்கை .
    50
    13
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    21
    12
  • la.ra.ananthapadmanaban- srikanth - Author on ShareChat
    la.ra.ananthapadmanaban- srikanth
    #காதல் #வாழ்க்கை #ஏமாற்றம் #வாழ்க்கை தத்துவம் #இதயம்
    இதயத்தைத் என் திருடினாய்.. என் நினைவுகளைத் திருடினாய். என்நிம்மதியைத் திருடினாய்.. சந்தோஷத்தையும் என் திருடினாய் . துக்கத்தை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு போனாய். La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Life Emotion Quotes | Love Daily Quotes இதயத்தைத் என் திருடினாய்.. என் நினைவுகளைத் திருடினாய். என்நிம்மதியைத் திருடினாய்.. சந்தோஷத்தையும் என் திருடினாய் . துக்கத்தை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு போனாய். La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Life Emotion Quotes | Love Daily Quotes
    20
    11
  • M*r*g*s*nTN⚘⚘⚘⚘⚘⚘⚘ - Author on ShareChat
    💞💖🚒M*r*g*s*nTN34🎤⚘⚘⚘⚘⚘⚘⚘
    #வாழ்க்கை #வாழ்க்கை பயணம்
    வாழ்க்கை, வாழ்க்கை பயணம்
    10K
    16K
  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    கோபத்தில் பொறுமை இழக்காதே வேகத்தில் வார்த்தை விடாதே கவலையில் விடாதே கண்ணீர் பழகியவர்களை பாதியில் விடாதே தேடி விலகியவரை செல்லாதே இனியகாலை வணக்கம்
    27
    20
  • Geetha - Author on ShareChat
    Geetha 🌏
    #வாழ்க்கை
    66 நீர் அமைதியாகும் போதுதான் அதன் அடியில் ருப்பது தெளிவாகத் தெரியும் அதுபோல, மனம் அமைபதியடையும் போதுதான் வாழ்க்கையின் சரியான பதில்களும், தெளிவான வழிகளும் வெளிப்படும் 66 நீர் அமைதியாகும் போதுதான் அதன் அடியில் ருப்பது தெளிவாகத் தெரியும் அதுபோல, மனம் அமைபதியடையும் போதுதான் வாழ்க்கையின் சரியான பதில்களும், தெளிவான வழிகளும் வெளிப்படும்
    755
    166
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    மனிதா, நீ ஒரு இடத்தில் இல்லாத 66 போதும் அங்குள்ளவர்கள் உன்னை அதுவே நீ மரியாதையுடன் பேசினால், முறையில் வாழ்ந்ததற்கான சான்று. D6u6u செல்வமும் பதவியும் ஒருநாள் மறைந்து போகும்; ஆனால் நல்ல குணம் நேர்மை, பிறருக்கு செய்த நன்மை மட்டும் மனிதர்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஆகவே எங்கு சென்றாலும் நல்லதைச் செய்து, பிறர் மதிக்கும் வகையில் வாழ்; அதுவே வாழிக்கையின் உண்மையான வெற்றி ' Shagavathgeethai guide of Tife மனிதா, நீ ஒரு இடத்தில் இல்லாத 66 போதும் அங்குள்ளவர்கள் உன்னை அதுவே நீ மரியாதையுடன் பேசினால், முறையில் வாழ்ந்ததற்கான சான்று. D6u6u செல்வமும் பதவியும் ஒருநாள் மறைந்து போகும்; ஆனால் நல்ல குணம் நேர்மை, பிறருக்கு செய்த நன்மை மட்டும் மனிதர்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஆகவே எங்கு சென்றாலும் நல்லதைச் செய்து, பிறர் மதிக்கும் வகையில் வாழ்; அதுவே வாழிக்கையின் உண்மையான வெற்றி ' Shagavathgeethai guide of Tife
    46
    25
  • ShareShotRasigan - Author on ShareChat
    ShareShotRasigan
    #வாழ்க்கை #பெண்கள்
    பெண்கள் அவசியம் படிக்கவும்! சரியான தகப்பனும் கணவனும் அமையாத பெண்களின் வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு மாதிரி. சேர கரையும் @9IUJIlgli பயணத்தையும் தொடர படாடது  பாதுகாப்பைத் தேடி ஒவ்வொரு நாளும் அவள் மனத்தில் சொல்ல முடியாத காயங்கள் உண்டாகும் அன்பும் அரவணைப்பும் இல்லாத உறவுகள் தனிமையை விட அதிக வலியைத்தரும்  உண்மை என்றால் அதிகம் பகிருங்கள். பெண்கள் அவசியம் படிக்கவும்! சரியான தகப்பனும் கணவனும் அமையாத பெண்களின் வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு மாதிரி. சேர கரையும் @9IUJIlgli பயணத்தையும் தொடர படாடது  பாதுகாப்பைத் தேடி ஒவ்வொரு நாளும் அவள் மனத்தில் சொல்ல முடியாத காயங்கள் உண்டாகும் அன்பும் அரவணைப்பும் இல்லாத உறவுகள் தனிமையை விட அதிக வலியைத்தரும்  உண்மை என்றால் அதிகம் பகிருங்கள்.
    0
    0
Home
Explore
Wallet
Video