Mary Rathnam
9K views • 8 hours ago
#💞Good morning💞 #பைபிள் வார்த்தை
12.08.2026 - *கேட்பதை அருளும் தேவன்* - "ஆகையால், ஜெபத்தில் நீங்கள் எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." - மாற்கு 11:24. தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வேண்டுதலுக்குப் பதிலைத் தந்தருள்வாராக. தயவுசெய்து இந்தியாவுக்காக ஜெபியுங்கள். தேவன் இந்திய தேசத்தை மிகவும் ஆசீர்வதிப்பாராக.
54 likes
108 shares

