Francis a tet
ஊக்கம் தான் ஒரு வெற்றியின் முதல் பாதை
முதலில் அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு .தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நல்ல முறையில் எழுதவும் ஆங்கிலத்தில் பேசவும் முடிகின்றது.
ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே ஏன் அவர்கள் நன்றாக கல்வி கற்க இயலவில்லை.
உங்களுக்கு நன்றாக வழிமுறைகள் நடத்தவில்லையா.
இதையெல்லாம் கண்காணிக்க உங்கள் பள்ளி நிறுவனம் அதிகாரிகள் என்னதான் செய்து கொண்டிருக்கிறது
ஒரு பள்ளியில் ஆசிரியர் வேறு இடம் மாற்றம் அமைந்தால் அப்பள்ளியின் பிள்ளைகள் பெரு வேதனை அடைவார்கள். அவர்களே சிறந்த அவர்களுக்கு கொடுக்கும் ஊக்கமும் அன்பும் பெரும் சிறப்பாய் வழிநடத்துச் செல்லவும் அவர்களுக்கு சிறந்த பொறுப்பும் இருந்திருக்கிறது.
#அன்புடன்
#பிரான்சிஸ்
🌻