Raghava bhattar
பரம் பொருளே! தூய்மையான இதயத்தை கொண்டவனே! நாங்கள் விரும்பும் மகிழ்ச்சியை, நொய் நொடி இல்லாத வாழ்க்கையை இகத்திலும் பரத்திலும் தந்து எங்களையும் எங்கள் வம்சத்தையும் காத்து முக்தியை தந்தருள்வாய். #🙏ஆன்மீகம் #⚡ஷேர்சாட் அப்டேட் #பெருமாள் தரிசனம்