Senthilvel Achari
16K views 12 hours ago
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: அறுவர் பலி - 15 பேர் காயம் தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார். #😱பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி🏫 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #இன்றைய செய்திகள் #செய்திகள்
38 likes
8 comments 41 shares

More like this