More like this
- SHEIK 🌺KSN🌺ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்பி அவர் எழ மறுத்தால் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் அப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (அபூதாவூத்: 1308) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️3641
- SHEIK 🌺KSN🌺(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) #அல்லாஹ்_மிகத்தூய்மையானவன் ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். #அல்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்' [முஸ்லிம் - 223] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️4323
- ⛲🕋⛲பாத்திமா⛲⛲🌙✨🌟🥀🥀🥀🥀🥀🥀,#மாஷா அல்லாஹ்3650
- ⛲🕋⛲பாத்திமா⛲⛲🌙✨🌟🥀🥀🥀🥀🥀🥀,#மாஷா அல்லாஹ்5393
- SHEIK 🌺KSN🌺மழையில, ஒரு தாய் தன் ஹிஜாபால் குழந்தையை முழுக்க மூடி பாதுகாக்கிறாங்க. தன்னை மழையில் நனைச்சாலும் பரவால்ல, குழந்தை நனைய கூடாதுனு. ‘இந்தக் குழந்தையின் மீது அன்னைக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️2028
- SHEIK 🌺KSN🌺ஒருவர் நம் வீட்டிற்கு வரும்போது அவர்களுக்குத் தரும் இருக்கை அல்லது சௌகரியமான தலையணை. அன்பளிப்பாக வழங்கப்படும் நறுமணப் பொருட்கள். அருந்தக் கொடுக்கும் தூய்மையான மற்றும் சத்து நிறைந்த உணவு. விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குச் செய்யும் உபசரிப்புகளை இந்த ஹதீஸ் ஊக்குவிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️7471
- ⛲🕋⛲பாத்திமா⛲⛲🌙✨🌟🥀🥀🥀🥀🥀🥀,#மாஷா அல்லாஹ்4660
- SHEIK 🌺KSN🌺பணம், பரிசு, நேரம், கவனம், ஒரு புன்னகை கூட - பெற்றோர்கள் முடிந்தவரை சமமாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஒருதலைப்பட்சம் சகோதரர்களிடையே வெறுப்பின் விதையை விதைக்கும். அது ஆயுள் முழுவதும் நீடிக்கலாம். இதயத்தில் உள்ள அன்பை சமமாக கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் செயல்களை சமமாக வைக்கலாம். ஒரு குழந்தைக்கு ஏதாவது கொடுத்தால், மற்றவருக்கும் அதே போல் கொடுங்கள். ஒருவர் நோய்வாய்பட்டு அதிக கவனம் தேவைப்பட்டால் அது விதிவிலக்கு - நீதம் என்பது ஒவ்வொருவருக்கும் தேவையானதை கொடுப்பதாகும். பெற்றோர்கள் அநீதமாக நடந்தால், குழந்தைகள் மனக்காயங்களுடன் வளருவார்கள். ஆனால் நீதமாக நடந்தால், அல்லாஹ் அந்த குடும்பத்தில் பரக்கத் வைப்பான். #அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்” என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் (5127) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️1525
- ⛲🕋⛲பாத்திமா⛲⛲🌙✨🌟🥀🥀🥀🥀🥀🥀,#மாஷா அல்லாஹ்53114
- ⛲🕋⛲பாத்திமா⛲⛲🌙✨🌟🥀🥀🥀🥀🥀🥀,#மாஷா அல்லாஹ்18181