AK
செப்டம்பர் 4 இன்று
அதிகாலை 2:55 AM மணிக்கு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
EOS 05 -இது ஒரு புவி கண்காணிப்பு மற்றும் படமெடுக்கும் செயற்கைக்கோள் ஆகும். இதனை GSLV-F17 ராக்கெட் சுமந்து செல்கிறது.
EOS-05-ன் சிறப்பு என்னவென்றால்,
புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து, இந்தியப் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், புயல் போன்ற
பேரிடர்களைக் கண்காணிப்பது.
காட்டுத் தீ போன்ற சம்பவங்களை விரைவாக கண்டறிவது.
விவசாய நிலங்கள் மற்றும் பயிர் நிலவரத்தை கவனிப்பது.
கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை
கண்காணிப்பது.
நிலப்பரப்பு மாற்றங்கள் மற்றும்
நகர வளர்ச்சியை கண்காணிப்பது.
நாட்டின் பாதுகாப்பிற்கு எல்லைப் பகுதிகளையும் கண்காணித்து ராணுவத்திற்கும் உதவியாக இருக்கிறது.
இந்தியாவின் பூமி கண்காணிப்பு
திறனை மேம்படுத்த பயன்படுகின்ற செயற்கைக்கோள் இது ஆகும்
ஒரு முக்கியமான சிறப்பு,
இந்தியாவின் முதல்
geosynchronous imaging satellite இதுதான்.
ஒரே பெரிய புவிப்பகுதியை
மீண்டும் மீண்டும் கண்காணிப்பதற்கு
இது உதவும்.
நம் பாரத தேசத்தின்
விண்வெளி துறையில் மீண்டும்
ஒரு மைல் கல்லாக
இந்த EOS 5 இருக்கிறது என்றால் மிகையல்ல...
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும்,
விண்வெளி துறையினர்,
அனைவருக்கும் பாராட்டுக்கள், மகிழ்ச்சிகள், வணக்கங்கள்
ISRO successfully launched GSLV-F17 carrying the EOS-05 satellite from Sriharikota at 2:55 am, a major redemption moment after a string of PSLV failures grounded India's launch program. Once nicknamed the 'naughty boy' for its inconsistent early record, the GSLV delivered a clean launch this time. EOS-05 will operate from geosynchronous orbit, giving India continuous Earth observation for disaster management, weather tracking, and agriculture monitoring. A big win for India's space ambitions.
#ISRO | #GSLVF17 | #SpaceIndia | #Sriharikota | #IndianSpaceProgram | #ISROLaunch | #SatelliteLaunch | #POLITICAL #அரசியல் மாற்றம் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட்