ஆண்டாள்
7K views 7 days ago
#இன்றைய வாழ்க்கை கருத்து கடவுள் நேரிடையா காட்சி கொடுக்க மாட்டாரு, அப்புறம் வாழ்கையில சுவாரஸ்சியம் இருக்காது, ஏசு, காந்தி, சித்திரவதைபட்டு தா செத்தாங்க, நல்லவங்களுக்கு சோதனை கொடுப்பாரு ஆனா கைவிட மாட்டாரு, சிவன் கோபம் கொண்டதால இமயமலை ல வெள்ளம் நேபாளம் அழிந்தது, சில பேரு பண்ற தப்பு தா, ஒட்டு மொத்தமாய் போறாங்க😥 கடவுள் எல்லாம் கண்ணுக்கு மட்டும் தா தெரியல, ஆனா நம்மளோட நடமாட ஆரம்பிச்சிட்டாங்க😊 பிறரை பழி வாங்காமல், இருக்கும் வரை நல்லதை செய்து அன்பை விதைப்போம்😊 இந்த நொடி நிச்சயம் இல்லை, இருப்பினும் காகிதத்திற்கு தனி மரியாதை தா 😓 பணம் பத்தும் செய்யுது😇 இருக்குறவ ஆடுவான், இல்லாதவன் வாடுவான்🤷‍♀️

More like this