ஜூபிடர் நவீன் கோச்சா
544 views 1 days ago AI indicator
வேலூர் மாவட்டம்,குடியாத்தம்,பிச்சனூர்,காளியம்மன்பட்டி பகுதிலுள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் 5-ம் வெள்ளி தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் பூஜை,தீபாராதனை நடைபெற்றது.இதில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார் அன்னை..🙏 https://www.instagram.com/reel/Dbzdekspvb0/?igsh=MTl4d2htcjkxMWdiNQ== #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #வேலூர்மாவட்டம் குடியாத்தம் செய்திகள்
25 likes
11 shares

More like this