அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
பல்லாயிரம் தியாகங்கள் விதைக்கப்பட்ட பூமியிது,
பகைவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்த வீரமிது!
எல்லோரும் சமம் எனும் உன்னதக் கொள்கையுடன்,
ஏற்றமிகு பாரதம் எந்நாளும் வாழியவே!
பட்டொளி வீசிப் பறக்கும் நம் மூவர்ணக் கொடி,
பார்க்கும் போதெல்லாம் சிலிர்க்குதடி நெஞ்சம்!
எட்டிய திசையெல்லாம் சுதந்திரக் காற்று வீச,
இணையிலா நாட்டினில் நாமும் வாழ்வோமே!
சாதி பேதங்கள் சவக்குழியில் வீழ்ந்திட,
சமத்துவம் காத்து நாம் சிகரங்கள் தொடுவோமே!
நீதியின் பாதையில் நிமிர்ந்தே நடந்திட,
கோடியில் ஒருநாடாய் நம் கீர்த்தியைக் காப்போமே!
🇮🇳!🇮🇳
என் தாய்த் திருநாட்டின் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳❤️
வந்தே மாதரம்! 🇮🇳
Priya Ranganathan
#சுதந்திரதினம் #சுதந்திரதினகவிதை
#independencedayindia
#IndiaNews #VandeMataram
#JaiHind #👏Inspirational videos #🛕இந்திய பாரம்பரிய இடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰