இயேசுவுக்காக எதை இழந்தாலும், மகிமை என்று எண்ணிடுவேன். 🙏✨ 📖 மத்தேயு 19:29 “என் நாமத்தினிமித்தம் வீடுகளையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், நூறத்தனையாகப் பெற்றுக்கொண்டு, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்வான்.” 🙏✨ #jesus
21 shares

More like this