ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பாளையங்கோட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகளுக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.அப்பாவு, நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் திரு.அப்துல் வஹாப் MLA ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு, உதவி ஆட்சியர் பயிற்சி திரு.கோகுல், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன். #dmktirunelveli
dmktirunelveli - ShareChat