ShareChat
click to see wallet page
search
#இன்றைய சிந்தனை #இன்று ஓர் சிந்தனை #நற்சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #sripandiyancopiers
இன்றைய சிந்தனை - நீருக்கு நிறம் இல்லை நெருப்புக்கு ஈரம் இல்லை கதிரவனுக்கு நிழல் இல்லை, காற்றுக்கு உருவமில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன் ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான் எவர் வாழ்விலும் நிறைவில்லை எவர் வாழ்விலும் குறைவுமில்லை. இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள் வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள் இந்த பிரபஞ்சம் பரந்துவிரிந்திருக்கிறது உங்களுக்காக. நீருக்கு நிறம் இல்லை நெருப்புக்கு ஈரம் இல்லை கதிரவனுக்கு நிழல் இல்லை, காற்றுக்கு உருவமில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன் ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான் எவர் வாழ்விலும் நிறைவில்லை எவர் வாழ்விலும் குறைவுமில்லை. இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள் வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள் இந்த பிரபஞ்சம் பரந்துவிரிந்திருக்கிறது உங்களுக்காக. - ShareChat