நான் சமீபத்தில் #டெல்லி சென்ற போது டெல்லியில் சில இடங்களை சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் அந்ந நாளில் டெல்லி #செங்கோட்டையை சுற்றிபார்த்துவிட்டு அப்படியே பொடி நடையாக..அருகிலிருந்த #ஜூம்மா மசூதி என்னும் ஜாமா மசூதிக்கு சென்றேன்..
#ஜாமா மசூதி செல்லும் வழியில் பல மார்க்கெட் கடைகள் இருந்தது சில பொருள்களை பர்சஸ் செய்து விட்டு ஒரு வழியாக ஜாமாவை அடைந்தேன்..
ஜாமா மசூதி என்பது நாற்புரமும் நான்கு வாயில்களை கொண்டும் நடுவில் தொழுகை நடத்து மசூதி மண்டபத்துடன் (படத்தில் இருப்பது நடு மண்டபம்) கூடிய அமைப்பில் இருந்தது.நான்கு வாயிலிலும் நான்கு கோட்டைகள் போன்ற அமைப்புகள் உள்ளன.
ஒரு வழியாக கடை வாயில்களை கடந்து உள்ளே மசூதி மண்டபம் அருகே சென்று சில புகைப்படம் எடுத்துக்கொண்டு இறைவனை நினைத்து கைகூப்பி வணங்கிவிட்டு.. அமர்ந்தேன்..ஜாமாவை சுற்றி பார்க்க மதம் கடந்து இனம் கடந்து மக்கள் வருகின்றனர். அதன் வரண்டா பகுதியில் அமர்ந்திருந்தனர்..பலர் அங்காங்கே நின்று தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தணர்..
அப்போது மணி மாலை 05.30 அளவில் மைய மண்டப முன்புறம் நின்றவர்களையும், அமர்ந்திருந்தவர்களையும் போட்டோ எடுத்தவர்களையும் வேறுபக்கம் போக சொல்லி அதட்டுகின்றார். திடிரென மசூதியை நோக்கி தொப்பி அணிந்த சிறியவர்களும் பெரியவர்களும் இளைஞர்களுமாய் வேகமாக நடக்க ஆரம்பித்தனர் சிலர் ஓடவும் செய்தனர்..என்னடா பலர் ஓடுகிறார்களே ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு பாங்கு ஒலி கேட்டது..அப்போதுதான் எனக்கு புரிந்தது தொழுகை நடத்த விரைகிறார்கள் என்று..
தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும் போதும் சாரை சாரையாக நாற்புறங்களிலில் இருந்து தொப்பியை தலையில் சூட்டிக்கொண்டு காலை கையை கழுவிக்கொண்டு மைய மண்டபம் நோக்கி சிறியவர்களும் பெரியவர்களும் இளைஞர்களும் தலைதெரிக்க ஓடிக்கொண்டு ஒன்று கூடி கைகட்டி வரிசையாக நின்றார்கள்..பாங்கு ஒலிக்கு பின் சாதாரணமாக "நடந்து" சென்ற ஒரு மர்ம மனிதரை கூட நான் பார்க்கவில்லை ..
இப்படிபட்ட மத உணர்வு கட்டுப்பாடு..
மதநூலினை மதிக்கும் மான்பு அதன் படி நடக்கும் பழக்கம் இறை அர்ச்சகரான உலாமா முன்பு கைகட்டி அவரின் தொழுகை வரி சொல்ல சொல்ல இறைவனை தொழும் விதம் ..
ஒற்றை அழைப்புக்கு 1000 பேர் அளவில் ஓடி வந்து வழிபாட்டு மையத்தில் ஒன்று கூடும் திறன் இதையெல்லாம் பார்த்த போது எனக்கு 2 விஷயம்தான் ஞாபகத்துக்கு வந்தது..
அவர்களிடம் உள்ள இந்த அசாத்திய பழக்கத்தை வைத்துதான், "நெல்லை முபாரக்" போன்ற மதவெறியர்கள் பொது வெளியில்..
'போலீசார் 1 மணிநேரம் கைகட்டி வேடிக்கை பாருங்கள் இந்திய நாட்டை இஸ்லாமிய நாடாக்கிடுவோம்' என்ற கொக்கரித்ததற்ககும்..
ஒரு இஸ்லாமியப்பெண்மனி ஒரு சங்கிகள் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள் என்ற திமிருக்கும்..தென்காசியிலே "பாளை ரபீக்" " ஒவ்வொரு இஸ்லாமியனும் குறைந்தது 10 இந்துக்களையாது கொல்வோம்.இந்தியாவில் ரத்த ஆறு ஒடவிடுவோம்" என்ற சூளுரைத்தற்கும் அச்சாரமாக இருக்கிறது..
மற்றொரு விசயம் ஓட்டுக்காக #மதசகிப்பை நம்மிடம் விதைத்து நம் வீரத்தை மலடாக்கி வரும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை நம்பாமல், இஸ்லாமியர்களை போல இதே அளவிலான மாற்றமும் பழக்கமும் மதப்பற்றும் ஒற்றுமை உணர்வும் இந்து மக்களிடம் இந்துக்கோவில்களிலும் ஏற்படாதவரை.இந்து மதத்தையும் இந்துக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே கசப்பான உண்மை..
#K.Elayaraja (மீள் பதிவு) #மாரிதாஸ் fans club


