ShareChat
click to see wallet page
search
நேசம் என்னிடம் -1 அந்த காலை பொழுதில் அனைவரும் பரப்பரப்பாக இருக்க...  அவன் மட்டும் காதில் headset ஐ மாட்டி கொண்டு நிதானமாக தன் bag எடுத்து தோளில் மாட்டி கொண்டு வாசல் வரை வந்து நின்று ஏதோ யோசித்தான் வம்சிதேவன்... வம்சி திரும்பி பார்த்து "இஷா நா போயிட்டு வரேன்... பாத்து இரு மா...கதவை பூட்டிக்கோ..."என்று சொல்லி விட்டு வெளியே வந்து bike ஐ எடுத்து தெருவை கடந்து main road க்கு வந்து அந்த நெரிசலான போக்குவரத்துக்குள்ள சேர்ந்து கொண்டான்‌‌... " Show me the meaning of being lonely...   So many words for the broken heart...   It's hard to see in a crimson love...   So hard to breathe...   Walk with me and maybe...   Nights of light so soon become...   Wild and free I could feel the sun...   Your every wish will be done...   They tell me..." headset ல் கேட்க... அவன் கண்கள் கலங்கி அவன் கண்ணீர் துளி காற்றில் பறந்து கலந்து செல்ல.. பழைய நினைவுகள் கண் முன்னே வர‌‌... கண்கள் இருட்டி கொண்டு வர... வண்டியை தடுமாறி ஓட்டி நிறுத்தி கீழே விழ போக... ஒருவன் வேகமாக ஓடி வந்து பிடித்தான்... இன்னொருவன் வேகமாக வந்து வண்டியை பிடிக்க... வம்சியை அழைத்து கொண்டு அருகில் இருந்த டீ கடையில் அமர்ந்தான்... That man : என்ன ஆச்சு Boss...  வம்சி தேவன் : Nothing Bro... கண்ணு இருட்டிக்கிட்டு வந்துருச்சு... Other man : இப்ப Ok வா Bro... வம்சி தேவன் : yeah... I'm ok... That man : என்ன ஆச்சு Boss... உடம்பு சரி இல்லையா... வம்சி தேவன் : இல்ல சகோ... திடீர் னு கண்ணு blank out ஆகிருச்சு... That man : என்ன பேரு.. வம்சி தேவன் : oh... Sorry... I'm வம்சி தேவன்... That man : நா இன்பசெல்வன்‌.. இது என் friend விக்னேஸ்வரன்... (என்னவள் இனி என்னுடன் கதை கதாநாயகன் மட்டும் அவன் தோழன்...) விக்னேஷ்வரன் : Bro தனியா போயிடுவீங்களா... இக்கதை படிக்க விரும்பும் உள்ளவங்க Rainbowstory.com சைட்ல பார்க்கவும் #கதை #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
கதை - நேசம் என்னிடம் rainbowstorycom nanisha| நேசம் என்னிடம் rainbowstorycom nanisha| - ShareChat