500 ஆண்டுகளுக்கு பின் சனி–புதன் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி: ரிஷபம், மகரம், கடகத்துக்கு குவிய குவியா பணவசதி!
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களாகக் கருதப்படும் சனி மற்றும் புதன், தற்போது வக்ர நிலையில் பயணித்து வருகின்றன. 500 ஆண்டுகளில் ஒருமுறையே ஏற்படும் அரிதான நிகழ்வாக, இவ்விரு கிரகங்களும் நவம்பர் 2025 இறுதியில் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி அடைகின்றன.