#permal நாகப்பட்டினத்தில் அருள்பாலிக்கும் சௌந்தர்யவல்லி தாயார் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
முத்தங்கி ஸேவை
.
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்
பேரரு ளாளர்கொல்? யானறியேன்,
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழி*
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்,
அணிகெழு தாமரை யன்ன கண்ணும்
அங்கையும் பங்கய மேனிவானத்து,
அணிகெழு மாமுகி லேயு மொப்பர்
அச்சோ ஒருவர் அழகியவா*


