ShareChat
click to see wallet page
search
#✝️இயேசு #எல்ஷடாய் மினிஸ்ட்ரிஸ் #✝பைபிள் வசனங்கள் #paulkingsly #இயேசப்பா புள்ளிங்கோ
✝️இயேசு - விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள் விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது  ஜெயித்தார்கள் ` விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை நீதியை நடப்பித்தார்கள் வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்  அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்  பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள் பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்  அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள் இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள் அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரெயர் 11:29-30, 33-34, 39-40 விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள் விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது  ஜெயித்தார்கள் ` விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை நீதியை நடப்பித்தார்கள் வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்  அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்  பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள் பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்  அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள் இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள் அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரெயர் 11:29-30, 33-34, 39-40 - ShareChat