சனிக்கிழமை தோறும் புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
💂🏻♀️ "மக்கள் மன்றம்" 💂🏻♀️
அரியாங்குப்பம்,
உருளையன்பேட்,
திருக்கனூர்,
மேட்டுப்பாளையம்
மற்றும்
மாஹே
&
ஏனாம்
ஆகிய காவல் நிலையங்களில் நாளை
ஆகஸ்ட் - 30
சனிக்கிழமை காலை - 11.00 முதல்
மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது.
#pondicherry police
நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்