*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
—————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
இன்று மங்களம் நிறைந்த *ஐப்பசி* மாதம் *பூரம்* நட்சத்திரம்.
*ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/Gg17p007vWvGwjb9Asvdyp?mode=wwt
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே வரவர முநயே நம
ஞாயிற்றுக்கிழமை
19/10/25
ஐப்பசிசி 2
உத்திரம்
த்ரயோதசி
ஸ்ரீ மதே சடகோபாய நமக
ஸ்ரீமதே ராமானுஜாய நமக
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வர வரமுநயே நமக
ஆச்சாரியன் ,பாகவதாள், தாயார் ,வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கிருபையால் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் ஸ்ரீ வைத்திய வீரராகவன்,ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திருப்பாணாழ்வார் கைங்கரியங்கள் செவ்வனே நடைபெறுகின்றன தற்போது ஐப்பசி திருவோணம் பிள்ளைகளோகாசாரியார் திருநட்சத்திரம் உள்ளதால் அன்றைய நாள் ஸ்ரீரங்கத்தில் 30/10/25 அன்று பால போகத்துடன் தொடங்கும் கைங்கர்யம் மதியம் அலங்கார தளிகையோடு முடிவடையும்.
காலை
7:00மணி-+திருப்பாவை கோஷ்டி
11:00மணி- கோஷ்டி தொடக்கம்
1::00மணி+ கோயில் திருவாய் மொழி, ராமானுஜ நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை சாற்றுமுறை
-மகிழ்மாறன் பொன்னடி குழாம் -7695998995
29,பஜனை கோயில் தெரு,
கீழ அடையவளைந்தான்
கோரதம் பின்புறம்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருவதார உற்சவம்
வானமாமலை ஜியர்
வானமாமலை
5/10/25-14/10/25
திருவல்லிக்கேணி
10/10/25-14/10/25
கோயில் கந்தாடடையப்பன்
17/10/25
ஸ்ரீ காஞ்சி வரதர் ஆஞ்சநேயர் சன்னதி அருகில்
ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் திருமாலையில் ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் திருமாலையில் ஸ்ரீ கல்யாண சுந்தர வரதராஜ பெருமாள் தாயார் உபய நாச்சிசிமாருடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் பெரிய கோயில் கந்தாடைடயப்பன் திருமேனியையும் சேவிக்கலாம்
ஸ்ரீ ஸ்ரீ அழகியபிரான்( ஸ்ரீ சுந்தர தேசிகர்)
ஈச்சம்பாடி ஜீ யர் உடைய திருத்தகப்பனார்
பள்ளிப்பட்டு அருகில் ஈச்சம்பாடி
25/10/25
வேதாந்த தேசிகர்
காஞ்சி தூப்பில்
23/9/25-2/10/25
குடந்தை சாரங்கபாணி
வடூவூர் ராமர்
2/10/25/11/1025
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்
ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாலிகை
26/9/25-5/10/25
ஸ்ரீ பெரிய திருமலை நம்பிகள்
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
27/9/25
புரட்டாசி பவித்திவுற்சவங்கள்
திருக்கண்ணபுரம்
2/10/25-6/10/25
திருக்கண்ணங்குடி
17/10/25-19/10/25
திருவெள்ளியங்குடி
12/10/25-14/10/25
திருவெள்ளறை
2/10/25-6/10/25
திருக்கோவிலூர்
2/10/25-6/10/25
காரப்பங்காடு
3/10/25-10/10/25
பொன் பதில் கூடம் சதுர் புஜ பெருமாள்
6/10/25-9/10/25
கீழ அகோபிலம்
2/10/25-5/1025
மேல அகோபிலம்
6/10/25-10/10/25
கோபுரம் மேற்கு மாம்பழம் கோதண்டர்
2/10/25-6/10/25
மயிலை சீனிவாசர்
6/10/25-12/10/25
கும்பகோணம் ராஜகோபாலசுவாமி
21/10/25-23/10/25
அமைந்தகரை வரதர்
12/10/25-14/10/25
பெருமுகில் வாக்கம் கோதண்டராமர்
6/10/25-9/10/25
காஞ்சிபுரம் அக்கூர் லட்சுமி நாராயணன்
17/10/25-19/10/25
தாம்பரம் மாரிமங்கலம் ராஜகோபாலசாமி
6/10/25-9/10/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக்ஏ குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா


