இன்று 25 .9 .2025 திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொ)ப. சக்கரவர்த்தி முன்னிலையில் மருத்துவத்துறை செவிலியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️