தி.மு.க. கொடுங்கோள் ஆட்சியில் வாழும் மக்கள், மனநிலையை திசை திருப்ப
தலைமை தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார் முக ஸ்டாலின்.
கள்ள ஓட்டில் ஆட்சியை பிடித்த, நல்லவன்போல் வேஷம் போட்டு நாட்டைகெடுத்த நாடோடிக்கு, தேர்தல் ஆணையத்தை பார்த்தால் அதிர்ச்சியாக, தற்குறி பேச்சியாகதான் இருக்கும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நிறுத்தாவிட்டால்.
சுப்ரீம்கோர்டில் வழக்கு தொடர்வோம்.
ஐந்தாண்டு முதல்வர் தற்குறி ஸ்டாலின், நிரந்தர தேர்தல் ஆணையத்துக்கு மிரட்டல்.
சுப்ரீம்கோர்டு தலைமை நீதிபதியும்.
தேர்தல் தலைமை ஆணையரும்
ஒரே அதிகாரத்துக்குல் உள்ளவர்கள்
இதில் யார் யார்மீது வழக்கு போடுவது தற்குறி ஸ்டாலின்.
வழக்கு போடு மக்களும் பார்க்கட்டும் அப்போதாவது தற்குறி ஸ்டாலின் லட்சணத்தை பார்த்து காறி உமிழுட்டும்.
முக்கிய குறிப்பு :
தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தும் பணி, பெயர்நீக்கும் பணி அல்ல.
இறந்தவர். பிறநாட்டுவர் ஊடுருவல், ஒருவர் ஐந்து இடங்களில் பெயர் இருப்பவர், இதை வாக்காளர் பட்டியலில் பெயர் எடுக்கும் பணி.
திருத்திய வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கும்.
அரசியல் கட்சி பார்வைக்கும்
வைக்கப்படுகிறது,
அதில் குறையிருந்தால், முறையிடலாம், பதில் இல்லை என்றால் வழக்கு தொடரலாம்.
வாக்காளர் திருத்தும் பணி செய்ய கூடாது என்றால்?
இந்த கள்ள ஓட்டில்தான். உனது ஆட்சி
நடக்கறது ஒத்துகொள்கிறாயா ஸ்டாலின்?
அற்ப ஐந்தாண்டு முதல்வர், சுப்ரீம் கோர்ட்டை வைத்து, நிரந்தர தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிற நிலையில்,
தி. மு.க. அதிகார துஷ்பிரோக்கியகம் செய்கிறது. என்றால்?
இதற்கு காரணம், மாநில ஐகோர்ட்டிலும். சுப்ரீம்கோர்டிலும். அரசியல் புகுந்து விளையாடுகிறது
என்பதை சமீபகாலமாக நீதிமன்றதீர்ப்புகள், உணர்த்துகிறது.
தி.மு.க வின் நாடகம்.
தி.மு.க,மஹா ஊழல்.
போதை வியபாரிகள்.
கள்ளசாராய கொலைகள். எண்கவுன்டர் கொலைகள்,
கரூர் கொலைகள். இத்தனையும் மறைக்க,
மக்கள் மனதை திசைதிருப்ப
தேர்தல் ஆணையத்தைவைத்து,
பெயர் நீக்கம் நாடகம் நடத்துகிறது.
மேற்கொண்ட பதிவு கூர்ந்து கவனியுங்கள் நம்தமிழ் மக்களே
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💚I Love தமிழ்நாடு


