14ம் நூற்றாண்டில், காஞ்சிபுர சமஸ்தானத்தை சேர்ந்த குமரலட்சுமனரின் மகளாகப் பிறந்தாள். அழகு, ஆளுமை, கம்பீரம் நிறைந்த திருமகள், கருணையையும் வீரத்தையும் ஒருசேரக் கொண்டு. தன்னுயிரை விட, தர்மத்தை காப்பதே லட்சியம் என்ற உறுதியுடன் வாழ்ந்தவள். தியாகத்தின் ஒளியாக நின்றவள். திரௌபதி தேவியாக @rakshana_induchoodan_ விரைவில் திரையில் 🔥#திரெளபதி2 #Draupathi2


