திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS தரணிவேந்தன் MP அவர்கள் தனது சொந்த கிராமமான எரமல்லூர் கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் அவருக்கு சொந்தமான நிலத்தில் இடுகாட்டிற்கு செல்ல இடம் ஒதுக்கி பத்திரப்பதிவு செய்து தானமாக கொடு்த்துள்ளார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️