தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (#TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, #நாம்தமிழர்கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20-09-2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
#Reform_TNPSC #நாம்தமிழர்கட்சி


