ShareChat
click to see wallet page
search
12 2025 ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மாதாந்திர மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள் மற்றும் உலகக் கல்வி பாடத்திட்டங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது பெற்றோர்கள் மற்றும் ஹாஜி ஏ. கே. எம். காதர் மைதீன் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் செயலாளர், ஹாஜி கே. ஏ. மைதீன் பாட்ஷா மஸ்ஜிதே ரஹ்மானிய பள்ளிவாசல் பொருளாளர். ஜே. எம். எஸ் காஜா, ஜே எம் எஸ் முஹம்மது ரஃபீக் ராஜா, மற்றும் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக புது பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஏ. ஷேக் தாவூத் ,முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், நவாப் பள்ளிவாசல் மேலாளர் யாசின். மற்றும் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். #நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - BkMKL BkMKL - ShareChat