ShareChat
click to see wallet page
search
🌼 இனிய வியாழக்கிழமை வணக்கம் 🌼 அன்புடையீர், நல்லது நினைத்தால் நன்மை நம்மைத் தேடி வரும். ஒரு மனிதனுக்கு பணக்கஷ்டம், வறுமை வருவது “பணம் இல்லாத காட்டி” என்று மட்டும் அல்ல. இறைவனுடைய அருள் குறைந்தால் தான் வறுமை நெருங்கும் என்று வள்ளுவர் சொல்கிறார். அதேபோல் அருணகிரிநாதர் கூறுகிறார்: 👉 “முருகனுடைய அருள் நிரம்பினால், ஒருபோதும் பணத்திற்கும் பொருளிற்கும் பஞ்சம் வராது.” ஆகவே இனிமேல், 💰 “முருகா, எனக்கு பணம் கொடு” என்று வேண்டாதீர்கள். ✨ “முருகா… உன்னுடைய அருள் என்மேல் பொழியட்டும்” என்று வேண்டுங்கள். அருள் இருந்தால் பொருள் தானாக வந்து சேரும். அருள் வந்த நிமிஷமே வறுமை என்ற பாவி நம்மை விட்டு வெளியேறும். அருணகிரிநாதர் நமக்கு அருமையான அருள் மந்திரம் கொடுத்துள்ளார்: இதை தினமும் காலை & மாலை பாராயணம் செய்யுங்கள்: 🔱 கந்தர் அனுபூதி – அருள் பாடல் “வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா அடியமிலா அயில்வேல் அரசே மிடி என்றொரு பாவி வெளி” இந்த பாடலை முருகனிடம் சொல்லுங்கள். முருகனின் அருள் பொழிந்தால்—பொருள் தானாக உங்களைத் தேடி வரும். 🌸 நல்லது நடக்கட்டும்… முருகனின் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும். 🌸 இனிய வியாழக்கிழமை நல்வாழ்த்துகள். 🔮 வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் 🏆 MULTI AWARD-WINNING ASTROLOGER 🌟 M.B. KANNAN Sirpye 🏡 மேலச்சத்திரம், பரமக்குடி 📞 85262-60376 📲 உங்கள் வீட்டிலிருந்தபடியே — உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும் WhatsApp மூலம் துல்லியமான ஜோதிடக் கணிப்பு & பரிகாரம் பெறலாம். 🕉️ ஜாதக ஆய்வு 🕉️ பரிகார ஆலோசனை 🕉️ தொழில் – திருமணம் – பணவாழ்க்கை தீர்வுகள் 🕉️ குலதெய்வ வழிபாடு வழிகாட்டுதல் 🕉️ நேரடி WhatsApp தீர்வு #வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் #sana sri hi Tech key shop #🛍 Shop
வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் - ShareChat
00:14