#குருபூஜை நாளை 9.10.25 வியாழக்கிழமை மகான் ஶ்ரீ சற்குரு சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா.. திருச்செந்தூர் ஜீவசமாதி கடற்கரை... மற்றும் நீதிமன்ற வளாகம் தீயணைப்பு நிலையம் திருச்சி.... மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நார்தாமலை .. வீரபட்டி.. விராலிமலை..வாதிரிபட்டியிலும் பெரம்பலூர்.. கரூர் தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.


