தமிழ் நாட்டு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு இந்த 13வது குறிப்பு தேவையா?
0-07-2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி.
இந்த ஆவணம் வைத்திருப்பவர் பீகாரில் கண்டிப்பாக வாக்களித்து இருப்பார். இதை ஒரு ஆவணமாக கொண்டு தமிழ்நாட்டிலும் வாக்களிக்க உரிமை உண்டு என்றால் இந்தியா முழுவதும் எங்கு தேர்தல் நடந்தாலும் வாக்களிக்க இந்த ஒரு தகுதியே போதும் போலிருக்கிறது.
இடம் பெயர்ந்தவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்றால் அவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு மாநிலமாக இடம் பெயர்ந்து இந்த ஆவணத்தை வைத்து வாக்களித்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாவது உறுதி.
இந்த ஜனநாயக கேலிக் கூத்தை தான் தேர்தல் ஆணையத்திற்காக பல முட்டாள் கூட்டங்கள் ஆதரிக்கிறார்கள்.
இதை தடுப்பதற்கு தேர்தல் சமயத்தில் மக்களும், பூத் ஏஜென்ட்களும் கவனமாக இருக்க வேண்டும்.
இதை ஆதரிப்பவர்கள் அனைவரின் பிள்ளைகளுக்கும் வருங்காலத்தில் பீகாரிகள் குடும்ப உறவுகளாக இருப்பார்க #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #🔶பாஜக ள் என்பது சத்தியம்.
இதற்கும் சிரித்து வைப்பவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் பீகாரிகளோடு குடும்ப உறவு ( இதைவிட கேவலமாக எழுத நினைத்தேன்) இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.


