எட்டுத் திசையும் இடி முழங்க
தங்கத் திருவடி பளபளக்க
தரணி காக்க வாராளே!
மேளதாளம் முழங்கி வர செண்டைமேளம் எதிரொலிக்க ஆங்காரமாய் வாராளே!
குலசேகரன்பட்டினத்து வீதியில் குடிகொண்ட முத்தாரம்மா வாராளே!
ஏழுலோக விழிபரப்பி காளியாய் குலங்காக்கும் தேவி வாராளே!
கண்மலரும் ஜொலி ஜொலிக்க
வீரப்பல்லும் மினு மினுக்க முன்வினைகள் தீர்த்தருள முத்தாரம்மா வாராளே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi
01:02

