ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - நோயினால் பாதிக்கப்பட்டு அன்பார்ந்தவர்களே வருந்தும் நம் குடும்பங்களை சார்ந்தவர்கள் பர்கள் நண்| மற்றும் பிற மக்களுக்காக செபிப்போமா ? உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்பான தந்தையே, நோயினால் பாதிக்கப்பட்டு சரீரத்திலும் மனதிலும் வேதனையடைந்து வருந்தும் எங்கள் குடும்பங்களை சார்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் பிற மக்களின் மீதான உமது இரக்கத்தையும் கருணையையும் பொழிந்தருளும் அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நீர் அறிவீர் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு உமது வல்லமையுள்ள கரத்தால் அவர்களைத் தாங்கி முழுமையான சுகத்தையும் சமாதானத்தையும் ஆறுதலையும் கொடுத்தருள உம்மை மன்றாடுகிறோம் மாக்கும் பரிகாரியாகிய இறைவா ! படுக்கையில் குச் ருக்கும் வேதனையின் ஒவ்வொரு நொடியிலும் நீர் னிருந்து அவர்களின் பலவீனங்களை உம் பலத்தால் L நிரப்புவீராக. சோர்வுள்ளவர்களுக்கு நீர் பெலன் கொடுத்து உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு குணம் அளித்தருளும் உமது காயங்களால் எங்களுக்குக் நாங்கள் டாகிறது என்று | குணம் உண் விசுவாசிக்கிறோம் அவர்களுக்கு உடனடி அற்புதமும் விசுவாசத்தில் உறுதியும் சகலவிதமான அச்சங்களிலிருந்தும் விடுதலையும் கிடைக்கச் செய்யும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களு 60' சேவை செய்யும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான பெலனையும் ஞானத்தையும் வழங்கி உமது கிருபையால் எல்லோரையும் ஆசர்வதியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த செபத்தை கேட்கிறோம் ஆமென் நோயினால் பாதிக்கப்பட்டு அன்பார்ந்தவர்களே வருந்தும் நம் குடும்பங்களை சார்ந்தவர்கள் பர்கள் நண்| மற்றும் பிற மக்களுக்காக செபிப்போமா ? உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்பான தந்தையே, நோயினால் பாதிக்கப்பட்டு சரீரத்திலும் மனதிலும் வேதனையடைந்து வருந்தும் எங்கள் குடும்பங்களை சார்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் பிற மக்களின் மீதான உமது இரக்கத்தையும் கருணையையும் பொழிந்தருளும் அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நீர் அறிவீர் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு உமது வல்லமையுள்ள கரத்தால் அவர்களைத் தாங்கி முழுமையான சுகத்தையும் சமாதானத்தையும் ஆறுதலையும் கொடுத்தருள உம்மை மன்றாடுகிறோம் மாக்கும் பரிகாரியாகிய இறைவா ! படுக்கையில் குச் ருக்கும் வேதனையின் ஒவ்வொரு நொடியிலும் நீர் னிருந்து அவர்களின் பலவீனங்களை உம் பலத்தால் L நிரப்புவீராக. சோர்வுள்ளவர்களுக்கு நீர் பெலன் கொடுத்து உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு குணம் அளித்தருளும் உமது காயங்களால் எங்களுக்குக் நாங்கள் டாகிறது என்று | குணம் உண் விசுவாசிக்கிறோம் அவர்களுக்கு உடனடி அற்புதமும் விசுவாசத்தில் உறுதியும் சகலவிதமான அச்சங்களிலிருந்தும் விடுதலையும் கிடைக்கச் செய்யும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களு 60' சேவை செய்யும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான பெலனையும் ஞானத்தையும் வழங்கி உமது கிருபையால் எல்லோரையும் ஆசர்வதியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த செபத்தை கேட்கிறோம் ஆமென் - ShareChat