ShareChat
click to see wallet page
search
#வாழ்க்கை #மனிதாபிமானம் #ஆன்மீகம் #ஆரோக்கியம்
வாழ்க்கை - வாழ்வு ஒருவன்தனது பாயைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தெருக்கூத்துப் பார்க்கச் சென்றான் கூத்து தாடங்காததால் அங்கேயே விரித்து படுத்தவன் பாயை தூங்கிப்போனான் விழித்து பார்த்தபோது கூத்து முடிந்திருந்தது எனவே பாயை வீடு எடுத்துக் கொண்டு திரும்பினான் உலக வாழ்க்கையில் அனுபவம் பெறாமல் மறுபிறப்பெடுப்- பவர்கள் கூத்துப் பார்க்க சென்ற பார்க்காமல் வந்தவர்கள்தான் சுருட்டி எடுத்துச் செல்கிற பாய்தான் கர்மா. வாழ்வு ஒருவன்தனது பாயைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தெருக்கூத்துப் பார்க்கச் சென்றான் கூத்து தாடங்காததால் அங்கேயே விரித்து படுத்தவன் பாயை தூங்கிப்போனான் விழித்து பார்த்தபோது கூத்து முடிந்திருந்தது எனவே பாயை வீடு எடுத்துக் கொண்டு திரும்பினான் உலக வாழ்க்கையில் அனுபவம் பெறாமல் மறுபிறப்பெடுப்- பவர்கள் கூத்துப் பார்க்க சென்ற பார்க்காமல் வந்தவர்கள்தான் சுருட்டி எடுத்துச் செல்கிற பாய்தான் கர்மா. - ShareChat