உன் நினைவே சுவாசமென வாழுகிறோம் தினந்தோறும்
உத்தமியே உமையாளே உன் மக்களைப் பாராயோ!
விழிகளில் நீர்வழிய வேண்டுகிறோம் உனைதானே
வேதனைகள் தீர்த்திடவே
விரைந்திங்கு வாராயோ! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்