ShareChat
click to see wallet page
search
#விவேகானந்தர்
விவேகானந்தர் - கோவிலுக்கு செலவது ஏன? ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் அப்போது ஒருவர் குறுக்கிட்டு ஆண்டவனை அடைய ஏன் நாம் கோவிலுக்கு செல்ல வேண்டும் அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா என்றுகேட்டார் ! விவேகானந்தர் அவரிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ?என்று கேட்டார் அவர் ஓடிப்போய் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார் தண்ணீர் தானே சுவாமி அவரிடம் நான் கேட்டேன் எதற்கு இந்த செம்பு ? என்றார் கேள்வி கேட்டவர் குழம்பிப் போய் செம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும் என்றுகேட்டார், சுவாமி அவரிடம் ஆம் சகோதரனே தண்ணீர் கொண்டு வர செம்பு தேவைப்படுவது போல ஆண்டவனை மகிழ டடம் வேண்டும் அது உணர்ந்து ஓர் தான் ஆலயம் அதனால் தான் கோவிலுக்கு போகச் சொல்கிறேன் என்றார் சுவாமி. கோவிலுக்கு செலவது ஏன? ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் அப்போது ஒருவர் குறுக்கிட்டு ஆண்டவனை அடைய ஏன் நாம் கோவிலுக்கு செல்ல வேண்டும் அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா என்றுகேட்டார் ! விவேகானந்தர் அவரிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ?என்று கேட்டார் அவர் ஓடிப்போய் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார் தண்ணீர் தானே சுவாமி அவரிடம் நான் கேட்டேன் எதற்கு இந்த செம்பு ? என்றார் கேள்வி கேட்டவர் குழம்பிப் போய் செம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும் என்றுகேட்டார், சுவாமி அவரிடம் ஆம் சகோதரனே தண்ணீர் கொண்டு வர செம்பு தேவைப்படுவது போல ஆண்டவனை மகிழ டடம் வேண்டும் அது உணர்ந்து ஓர் தான் ஆலயம் அதனால் தான் கோவிலுக்கு போகச் சொல்கிறேன் என்றார் சுவாமி. - ShareChat