*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11*
*ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 9*
யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம்
தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண
ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண
விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம்
*இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?* 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்


