ShareChat
click to see wallet page
search
இந்த உலகில் மனிதராய் நாம் பிறந்ததும் நம்முடன் கேள்விகளும் பிறந்து விடுகிறது. ஆணா பெண்ணா என்று ஆரம்பித்து நாம் இறக்கும் வரை கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே தான் வாழ வேண்டியுள்ளது. கேள்விகள் இல்லை என்றால் நம் வாழும் வாழ்வில் அர்த்தமே இல்லை. #கேள்விகள்